ஆன்மீகம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வானமாமலை பெருமாள், திருவரமங்கைத் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...