நாமக்கல்: மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜையின் 48ம் நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம் உள்ளிட்ட யாக கேள்விகள் நடத்தி அபிஷேகம் செய்யப்பட்டன. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day