தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே புதிதாக கட்டப்பட்ட நீர்வழிப்பாலம் உடைந்ததால், 650 ஏக்கரில் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். காரப்பட்டியில் உள்ள வாய்க்காலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திமுக ஆதரவு ஒப்பந்ததாரர் ராஜலட்சுமி, ஒரு கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழிப்பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதனிடையே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஒப்பந்ததாரர் மற்றும் பணிகளை மேற்பார்வை செய்யாத நீர்வளத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...