நாகை: சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமகாளியம்மன் கோயில் பங்குனி பெருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள சியாமளா தேவி மாரியம்மன் மற்றும் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் காப்புக்கட்டி விரதமிருந்த 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Night
Day