நாகை: கோடியம்மன் கோவில் பங்குனி பெருவிழா - மாவிளக்கு, பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

varient
Night
Day