ஆன்மீகம்
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட ப...