ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக நன்மை வேண்டியும், பொதுமக்கள் மத்தியில் அன்பு தழைத்தோங்கவும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...