திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  4 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day