ஆன்மீகம்
ஆடி அமாவாசை - அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 4 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம்...