ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் விமான கோபுரத்திற்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...