ஆன்மீகம்
வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் விமான கோபுரத்திற்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்தேவிபட்டினம் அருகே ஹைட்ரோ ?...