ஆன்மீகம்
வார இறுதி, விசேஷ நாட்களில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து திரிசதி அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஓதுவார், பதிகம் பாட, கோபுர ஆரத்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...
தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு ...