ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து திரிசதி அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஓதுவார், பதிகம் பாட, கோபுர ஆரத்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...