ஆன்மீகம்
ரங்கநாதரை தரிசனம் செய்கிறார் குடியரசுத் தலைவர்
2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் ...
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து திரிசதி அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஓதுவார், பதிகம் பாட, கோபுர ஆரத்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் ...
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி ?...