ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் மேளதாளங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...