ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சுப்பிரமணியசாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் கொடுக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...