திருத்தணி: கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை மற்றும் வியாழக்கிழமை என்பதால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day