திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தை கிருத்திகை விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா, நடைபெற்றது. அப்போது, முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தை மாத கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் மலை கோயிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day