ஆன்மீகம்
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் : பக்தர்கள் சுவாமி தரிசனம்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா, நடைபெற்றது. அப்போது, முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தை மாத கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் மலை கோயிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
திருப்பூரில் பின்னலாடை தொழில் அபாய நிலைக்கு சென்றுள்ள நிலையில், 13 சதவீத ம?...