ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கிருத்திகை மற்றும் இரண்டாம் நாளான நேற்று உற்சவ முருகப் பெருமான் வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாட வீதியில் உலா வந்தார். அப்போது மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...