ஆன்மீகம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் 44வது ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சாதி, மத பேதமின்றி சமத்துவமான முறையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...