ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் 44வது ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சாதி, மத பேதமின்றி சமத்துவமான முறையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...