ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...