ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருச்சியில் உய்யங்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணிகள் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தருமபுரம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புடன் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி திருப்பணிகள் கைங்கரிய நிகழ்ச்சி வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...