ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு போலீஸ் காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 23வது ஆண்டு பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஞான விநாயகர் கோவிலில் இருந்து மின் அலங்காரத்துடன் வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் பூ எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...