ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு போலீஸ் காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 23வது ஆண்டு பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஞான விநாயகர் கோவிலில் இருந்து மின் அலங்காரத்துடன் வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் பூ எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...