ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஸ்ரீகலியுக சிதம்பர ஈஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கலியுக சிதம்பர ஈஸ்வரர் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...