ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பால் குடம், அலகு காவடி எடுத்து திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...