தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்து கும்பகோணத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதனை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய போலீசார், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் உட்பட 25 பேரை கைது செய்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...