ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியில் உள்ள சுல்தான் ஒலியுல்லா தர்ஹாவில் 874ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு வீதிவுலாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பலரும் பங்கேற்றது மத நல்லிணக்கத்திற்கு சான்றாய் அமைந்தது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...