கொசுப்பாளையம் - கோயில் விழாவில் பக்தர்கள் விழுந்து படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கொசுப்பாளையத்தில், ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா - பூக்குழியில் இறங்கிய பக்தர்கள் 4 பேர் தீயில் விழுந்து படுகாயம்

Night
Day