கன்னியாகுமரி: ஸ்ரீ ஐயப்பன் கோவில் குடமுழுக்‍கை முன்னிட்டு மண்டபம் அடிக்‍கல் நாட்டு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, புணர் நிர்மாண பணிகளும் மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் பாரம்பரிய தம்புராட்டி பூயம் திருநாள் கௌரி பார்வதி பாய் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கன்னியாகுமரி மாவட்ட பக்‍தர்கள் மட்டுமின்றி கேரள மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day