ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, புணர் நிர்மாண பணிகளும் மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் பாரம்பரிய தம்புராட்டி பூயம் திருநாள் கௌரி பார்வதி பாய் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கன்னியாகுமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...