ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இனி நாள்தோறும் பகல் ஒரு மணி நேரம் மூடப்படும் என தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அறிவித்துள்ளார். பால ராமர் ஐந்து வயதுக் குழந்தை என்றும் தொடர்ந்து விழித்திருப்பதன் மன அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது என்பதால் அவருக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் பகல் பகல் 12:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கும்பாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...