விளையாட்டு
பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு...
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா-எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். ஆரம்பம் முதலே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்த ஜோடி, காலிறுதி சுற்றில் செம் வெர்பீக் - ஜான் பேட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், வெற்றி பெற்ற போபண்ணா- எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
மாவட்டம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் தன்மையை தீவிரமாக கண்காணிக்கவும?...