விளையாட்டு
தன்னை தோற்கடித்து ராஜா காயினை தூக்கி வீசிய அமெரிக்க வீரரை Clutch செஸ் போட்டியில் வீழ்த்திய குகேஷ்...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா-எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். ஆரம்பம் முதலே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இந்த ஜோடி, காலிறுதி சுற்றில் செம் வெர்பீக் - ஜான் பேட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், வெற்றி பெற்ற போபண்ணா- எப்டன் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். 
 
 
                                                                                                                                          
                                    அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                             
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    மதுரை கோரிப்பாளையம் தேவர் திருமகனார் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற புரட...