விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்துவீச, பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட்கோலி 83 ரன்கள் குவித்தார். 183 ரன்கள் இலக்குடன் கள்மிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் சிரமபட்டனர். இறுதியாக 16 புள்ளி 5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, இதன்மூலம் தனது 2வது வெற்றியை பதிவுசெய்தது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...