விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நடுவராக தேர்வாகி உள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் பெண் பயிற்சியாளர் பில்குயிஸ் மிர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் நடுவர் குழுவுக்கு தேர்வான முதல் பெண், ஆசிய அளவில் 2வது பெண் என பெருமிதம் தெரிவித்த அவர், ஏற்கனவே, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஜூரியாக செயல்பட்டதையும் சுட்டிக் காட்டினார். 1998ஆம் ஆண்டு, தாழ் ஏரியில் தொடங்கிய தனது விளையாட்டு வாழ்க்கை, 12 ஆண்டுகள் விளையாட்டு வீராங்கனையாகவும், 10 ஆண்டுகள் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் தொடர்ந்ததாக தெரிவித்த பில்குயிஸ் மிர், பெண்கள் விளையாட்டுக்கு வருவதற்கு தான் முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...