விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி..!...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில?...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நடுவராக தேர்வாகி உள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் பெண் பயிற்சியாளர் பில்குயிஸ் மிர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் நடுவர் குழுவுக்கு தேர்வான முதல் பெண், ஆசிய அளவில் 2வது பெண் என பெருமிதம் தெரிவித்த அவர், ஏற்கனவே, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஜூரியாக செயல்பட்டதையும் சுட்டிக் காட்டினார். 1998ஆம் ஆண்டு, தாழ் ஏரியில் தொடங்கிய தனது விளையாட்டு வாழ்க்கை, 12 ஆண்டுகள் விளையாட்டு வீராங்கனையாகவும், 10 ஆண்டுகள் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் தொடர்ந்ததாக தெரிவித்த பில்குயிஸ் மிர், பெண்கள் விளையாட்டுக்கு வருவதற்கு தான் முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...