விளையாட்டு
இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. தோல்விக்கான காரணம் குறித்த அறிக்கையை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும், தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாசும் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வியிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் கிர்ஸ்டன் மற்றும் 35 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் மோஷின் நக்வி ஆலோசனை நடத்தினார். அதில் முக்கியமாக கேப்டன் பாபர் அசாம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினமான இன்று ஆழிப்பேரலையி?...