விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 30 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் நிதானமாக விளையாடிய சுபைர் ஹம்சா, 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் பெடிங்காம் 29 ரன்களுடனும், பீட்டர்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...