விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 2வது நாளான இன்று முதல் இன்னிங்சில் 511 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா, 240 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவர் தனது 4வது போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...