விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
4வது முறையாக ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. 15வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஒவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 253 ரன்களை எடுத்தது. 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 4வது முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...