விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னில் போட்டி வரும் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வரும் 4-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடக்கிறது.14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். முதல் நிலை வீரராக இத்தாலியைச் சேர்ந்த 20 வயதான லுகா நார்டி உள்ளார். இந்தியாவின் நம்பர் டூ வீரரான ராம்குமார் ராமநாதன் மற்றும் 31 வயதான செக் குடியரசு வீரர் நிகோலோஸ் பாசிலாஷ்-லிலி ஆகியோருக்கு 'வைல்டு கார்டு' வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...