விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
தமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின், 12வது நாளான நேற்று தமிழகம் மேலும் 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கடைசி நாளான இன்று கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் ஆகிய 4 விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியின், நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...