விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியின் வெண்கல பதக்க ஆட்டத்தில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் பொம்மதேவரா- அங்கிதா பகத் மற்றும் அமெரிக்காவின் கேசி காப்ஹோல்ட் - பிராடி எலிசன் ஜோடிகள் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க ஜோடி 6க்கு 2 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...