விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் அறிவுறுத்தியுள்ளார். ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் எனவும், ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார் என்பதை யோசிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா என்று பார்க்க வேண்டும் எனவும், ஒல்லி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை எனவும் நாசர் ஹுசைன் சுட்டிக்காட்டினார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...