அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும் : பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்தி முற்றிலும் தவறானது - அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதி

Night
Day