2 லட்சம் தீக்குச்சிகளால் இயேசுவின் உருவத்தை உருவாக்கி சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உதவி பேராசிரியர், 2 லட்சம் தீக்குச்சிகளைக் கொண்டு இயேசுவின்  உருவத்தை உருவாக்கி, ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். 


கூடலூரில் உள்ள காசிம் வயல் பகுதியைச் சேர்ந்த ஜெரின் மேத்யூ என்பவர் ஸ்டிப்ளிங் ஆர்ட், மணல் ஓவியம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இவர் கடந்த 3 மாத காலமாக 2 லட்சம் தீக்குச்சிகளைக் கொண்டு உலக அதிசயங்களில் ஒன்றான பிரேசிலில் அமைந்துள்ள " Chirst the Redeemer " யேசுவின்  உருவத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். 

Night
Day