தமிழகம்
லாக்அப் மரணம் குறித்து வாய் திறக்காத திமுக கூட்டணி கட்சிகள் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞரை போலீசாரால் அடித்துக் கொலை செய?...
நாடாளுமன்ற தேர்தலில், 14 சீட்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவி என்பது தேமுதிக தலைமையின் விருப்பம் அல்ல, அது மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்து மட்டுமே என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 24ம் ஆண்டு கொடி நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் கட்சிகள், பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தேமுதிக தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞரை போலீசாரால் அடித்துக் கொலை செய?...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜ?...