தொடர் விடுமுறை - குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டி வருவதால் குடும்பங்களுடன் ஆனந்த குளியலிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Night
Day