ராமநாதபுரம் : தடையை மீறி பனை மரங்களை வெட்டிய மர்மநபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் தடையை மீறி பனை மரங்களை வெட்டி மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராமநாதபுரத்தை அடுத்த சாத்தான்குளம் அருகேயுள்ள சண்முகவேல் நகரில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் ஏராளமான பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. தோப்பு உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பனைமரங்களை வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day