தமிழகம்
சென்னைக்கு மிக கனமழை - ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னையில் இருந்து 560 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மோன்தா புயல் நில?...
ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் அருகே பழமை வாய்ந்த மரத்தை வேறு இடத்தில் நடுவதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புரன்சாமேடு பகுதியில் ஆற்காடு - வேலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஆலமரம், சாலை விரிவாக்க பணிக்காக தோண்டி எடுக்கப்பட்டது. பழமை வாய்ந்த மரம் என்பதால், அப்பகுதி மக்கள் மரத்தை வேறு இடத்தில் நடும் பணியை மேற்கொண்டனர். அந்த இடம் தனியார் கல்லூரிக்கு சொந்தமானது எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து 560 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மோன்தா புயல் நில?...
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக 54ம்...