தமிழகம்
புயல் எதிரொலி: 3வது நாளாக மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டம், தாழங்குடா, தேவன?...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இந்தியன் ஆயில் கிடங்கில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பில் வாழவந்தான்கோட்டையில் உள்ள ஐஓசி வளாகத்தில், வெடிகுண்டு வதந்தி பரப்புதல் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். வெடிகுண்டு இருந்தாலோ அல்லது வதந்தி பரப்பினாலோ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டம், தாழங்குடா, தேவன?...
மருது பாண்டிய சகோதரர்களின் தியாகத்தை இன்றைய இளைஞர்கள் போற்ற வேண்டும் என ?...