தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
காணும் பொங்கலையொட்டி திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகை தந்தனர். மணல்வெளிகளில் விளையாடியும், ஆற்றில் குளித்தும், குடும்பத்துடன் உணவு உண்டும் மகிழ்ந்தனர். பல விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...