தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா மே தின வாழ்த்து
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
காணும் பொங்கலையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. படகு இல்லத்திலும் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். மக்கள் நிறைந்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...