தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
மதுரை அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருவாதவூரில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...