தமிழகம்
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே மனைவி பலி
கோவை மாவட்டம் சுண்ணாம்புகாளவாய் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவ?...
மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை சிறைபிடித்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். கடந்த 31ஆம் தேதி, மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது, பிப்ரவரி 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதால், இன்று மாற்றுத் திறனாளிகள் வருகை புரிந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்சியர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களை புறக்கணிப்பதாக கூறிய மாற்றுத் திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஆட்சியரின் காரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சுண்ணாம்புகாளவாய் அருகே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவ?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...