தமிழகம்
கனமழை: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்ட...
மக்களவைத் தேர்தலில் மதிமுக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவைத் தொகுதியின் மதிமுக வேட்பாளரான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது பேசிய அவர், தான் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் தான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்தான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்ட...
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத?...