தமிழகம்
மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் பரபரப்பு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
மக்களவைத் தேர்தலில் மதிமுக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவைத் தொகுதியின் மதிமுக வேட்பாளரான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது பேசிய அவர், தான் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் தான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்தான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனுமன் கோயிலில் காங்கிரஸ் எம்பி ர...