தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். சாம்சங்க் போராட்டக்காரர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறத்தப்பட்டது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டகாரர்கள் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்தார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...