தமிழகம்
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியதை வரவேற்கிறேன் - மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைய வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறிய கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...